ஞாயிறு, 13 அக்டோபர், 2019

ஆற்றாமை

வீணடிக்கப் பட்டிருக்கவேண்டிய
விந்துக்களாய்ப் போகாமல்,
உயிர்பெற்று இன்னுமென்னுயிரையும் 
சேர்த்தே வாங்கிக்கொண்டு
இருக்கிறார்கள் இங்கொருசிலர், 
ஜந்துக்களாய் நோகாமல்.!