திங்கள், 14 ஜூன், 2021

இரத்ததானதினம் (June 14th)

ஈனமான என்னையுமும்

இனமாக ஆக்கத்தானும்

ஜனமாக ஏற்றுக்கொண்டு

தானமாயும் குருதிசிந்தியே

ஜீவனை மீட்டத் தந்தையே,

சிந்தின அன்பினைநானும்

சிந்தனை செய்திடுவேனாளும்.!


குறிப்பு:

இன்று ஜூன் 14-ஆம் தேதி, இன்று இந்தநாளை உலக இரத்ததான தினமாகக் கொண்டாடுவர், ஆனால் நமக்காக நமது பாவ சாப நோய்களுக்காக தமது இரத்தத்தைச் சிந்தி, நம்மை மீட்ட நமது மீட்பரையும் நாம் இந்நாளில் நினைவுகூறவே இக்கவிதை.