சனி, 19 பிப்ரவரி, 2022

ஆதியிலே வார்த்தை . . .

வார்த்தையானவரைப் பற்றி நான் எழுதிய வரிகள் பாடலாக, 

உம்மைப் பாட வார்த்தை அற்றிருந்தேன், இயேசு நீரே வார்த்தை என்றறிந்தேன், உலகமும் சகலமும் உமதாலே, உருவானதே உம் அறிவாலே, எம்மைக் காக்கும் ஜீவன் நீரே, எங்கள் வாழ்வின் ஔியானிரே, இருளானதும்மை பற்றவில்லை, உம் அருளால் எம்மை நீர் பற்றினீரே.!