ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பி(ரி/றி)தொரு காதல் ♥

இனியொருபோதும் வழியில்லை
நாங்களிணைந்து வாழ்வதற்கு
எல்லாம் முடிந்தேவிட்டதென்று
துக்கத்தோடே நாட்கள்கடந்து
ஏக்கங்கொண்டிருந்த நான்,
எதிர்ப்பாராத நாளொன்றின்
நினையாவேளையில் வந்தாய்
என்னுடையயெல்லாமுமாய் நீ,
ஆறுதலளித்து மீட்டவளாய்
மீண்டுமொரு என்னவளாய்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக