ஞாயிறு, 18 டிசம்பர், 2016

எனது கவிதை

என் காதல் கவிதைகளை படித்துவிட்டு,
'உன் கவிதைகளின் பாட்டுடைத்தலைவி'
யாரென்றாய் நீ, நீயென்றேன் நான்;

கேட்டதும் என்னை கோவத்தில் முறைத்தாய்,
'என்மீது முறைப்பென்ன, நீ என் முறைப்பெண்ணே',
சொன்னதும் வெட்கத்தால் முகத்தை மறைத்தாய்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக