செவ்வாய், 28 ஜூன், 2016

எனது கவிதை

நீயெப்போதும் செல்லும் நகரப் பேருந்து,
நீ வராததால் ஆனதின்று நகராப் பேருந்து.
ஆதலால் எட்டவில்லை நிகர வருவாய்,
ஆயுசுக்கும் எனக்கு நிகரா நீயே வருவாய்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக