செவ்வாய், 28 ஜூன், 2016

'க'கரவரிசை கதை

கட்டம்போட்டு
காய்நகர்த்தி
கிட்டயிருந்து
கீழேத்தள்ளி
குழிபறிச்ச
கூட்டாளியின்
கெஞ்சலை
கேக்காமல்
கையைவெட்டி
கொண்டுபோனான்
கோர்ட்டுக்கு
கௌதமன்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக