ஞாயிறு, 24 ஜூலை, 2016

பெண்ணியம்

பெண்ணியம் பேசிய ஆண்களும்கூட,
பண்ணிய புண்ணியம் ஒன்றுமில்லை;
குலமகள் என்றால் கொண்டா பணம்,
விலைமகள் என்றால் இந்தா பணம்;
பணத்தால் பிணமாகும் பெண்கள் எத்தனையோபேருண்டு,
சமுதாயத்தில் அவர்களுக்கும்தான் எத்தனையோபேருமுண்டு;
மலடி, விதவை, ஓடுகாலி, வாழாவெட்டி, விபசாரி
இன்னுமின்னும் எத்தனையெத்தனையோபேர்.
ஒலிம்பிக்கில் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்ற பெண்கள் உண்டு,
இந்தியாவில் பெண்களின் மானத்தைக் காப்பாற்ற யார் உண்டு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக