சனி, 30 ஜூலை, 2016

எனக்கே உரித்தான கவிதை

எனக்கு இதய அறுவை சிகிச்சை ஏன் செய்தார்களென்று
எனக்கப்போது தெரியவில்லை, இப்போதுதான் புரிகிறது
இதற்கான காரணம், என்னுடைய இதயத்தை நீ
கொள்ளையடிப்பாயென தெரிந்ததால்தானோயென்னவோ
இப்படி சதி செய்திருக்கிறார்கள்
(ஐயையோ Sorry Sorry Spelling Mistake)
இப்படி சரி செய்திருக்கிறார்கள்.!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக