ஞாயிறு, 10 ஜூலை, 2016

எனது கவிதை

கவிதை:

யாரோ யாருக்காகவோ எழுதவேண்டிய கவிதை ஒன்று,
இன்று என்னிடம் மாட்டிக்கொண்டு சித்திரவதை பட்டுக்கொண்டிருக்கிறது.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக