ஞாயிறு, 3 ஜூலை, 2016

தூக்கம்

முன் குறிப்பு:
             தூக்கம் 'தொலைத்த' ஒரு நள்ளிரவில்,
             'தேடாமல்' கிடைத்த கவிதை.!

தூக்கம் :
     "தூக்கத்தைப்பற்றிய கவிதையைக்கூட,
      தூக்கத்தைத்தொலைத்து எழுதவேண்டியிருக்கிறது."
      அடடே '!' குறி.

பின்குறிப்பு:
            இந்த கவிதை முதன்முதலில் தோன்றி எழுதப்பட்ட நேரம் நள்ளிரவு 2.30 மணி.!
           

1 கருத்து: